தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆயர் பதவி – தி.மு.க குரல் கொடுக்காதது ஏன்.?

‘இந்து மதத்தில் சாதிக் கொடுமை இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் பிற சாதியினரால் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன.’ என்று கூறித் தான் தலித் மக்களை இந்துக்களிடம் இருந்து பிரித்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும்...

‘சிவன் சொத்து குல நாசம்’ கோவில் வருமானத்தில் கார்கள் வாங்கிய அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்!

Indic Collective அமைப்பு சார்பாக அதன் தலைவர் ரமேஷ் மற்றும் ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்துவதற்கு எதிராக...