அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகத்தில் நடந்த முதல் கொடூரம்

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில் பிறந்த சவுந்தரராஜன் பின்னாட்களில் சேருவார் சேர்க்கை சரியில்லாமல் தத்தாரியாய் திரிந்து இஸ்லாமியனாக ஹைதர்அலி எனற பெயரில் மதம் மாறினான். M K தியாகராஜ பாகவதர் போன்ற...

இந்திய பெருஞ்சுவர்

சீனப்பெருஞ்சுவர் கேள்விபட்டிருக்கோம். ஆனால் இந்தியப் பெருஞ்சுவர் கேள்விப்பட்டதுண்டா?. இந்தியாவின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட சுவரைப் பற்றி இங்குப் பார்ப்போம். அண்டை நாடான சீனாவில் இருக்கும் பெருஞ்சுவர் குறித்து அறிந்துவைத்திருக்கும் நாம்,...

கம்பளத்தாரை காத்த கோனார்கள்

ஓட்டப்பிடாரம் என்னும் அழகிய வீரபாண்டியபுரத்தை யாதவ குலத்தை சேர்ந்த மன்னர் அளகைக்கோன் ஆண்டு வந்தார் மன்னர் அளகைக்கோனுக்கு யாதவ குலத்தவரான முப்புலிவெட்டி சிங்கமுத்துச்சேர்வை தளபதியாக விளங்கினார் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம்...

மராட்டிய வரலாறு

சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின்.. அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு..ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால்...

பாரதி என்னும் ஸ்தித ப்ரக்ஞன்

ஒரு நாள் சுப்ரமணிய சிவா அவர்கள் பாரதியின் இல்லத்திற்கு வந்திருந்தார்.பாரதி திண்ணையிலே உட்கார்ந்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பாரதியின் மனைவி செல்லம்மா வெளியே வந்து சிவா அவர்களை வரவேற்றார்.பாரதி எழுதுவதை நிறுத்தவில்லை....

நானும் விழ்வேன் என்று நினைத்தாயோ