தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆயர் பதவி – தி.மு.க குரல் கொடுக்காதது ஏன்.?

‘இந்து மதத்தில் சாதிக் கொடுமை இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் பிற சாதியினரால் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன.’ என்று கூறித் தான் தலித் மக்களை இந்துக்களிடம் இருந்து பிரித்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும்...

‘சிவன் சொத்து குல நாசம்’ கோவில் வருமானத்தில் கார்கள் வாங்கிய அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்!

Indic Collective அமைப்பு சார்பாக அதன் தலைவர் ரமேஷ் மற்றும் ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்துவதற்கு எதிராக...

தொடர்ந்து சூறையாடப்படும் கோவில் சொத்துக்கள் – அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதி கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள்...

உறுதியுடன் நிற்கும் இந்தியா – இறங்கி வந்து ‘சமாதானம்’ பேசும் சீனா.!

உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) ‘பிரச்சினையைக் குறைப்பது’ குறித்து சீனா ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் அதாவது, பாங்காங் த்சோவின் வடக்குக் கரையில் உள்ள...

சென்னை புதுச்சேரி இடையே Sea Plane சேவை?

தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். புதுச்சேரியில் தேசிய‌நெடுஞ்சாலை 45-Aல் உள்ள...

‘திராவிட’ மாயை – உண்மையும் கட்டுக்கதைகளும்.!

திராவிட மாயையை அகற்றுவோம். ‘திராவிட’ அல்லது ‘திராவிடம்’ என்ற சொல் இன்றைய தமிழ்நாட்டின் பகுதிகளை மட்டும் தனித்துவமாகக் குறிக்கும் ஒன்றல்ல. ‘திராவிடம்’ என்பது மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியைக் குறிக்கும் புவியியல் சொல்...

மத்திய அரசு கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டத்தினால் 99 சதவீதம் திறந்த வெளி கழிப்பிடம் ஒழிப்பு.!

மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தினால் அதிகமான நகரங்களில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளத்தாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த...

மந்திரமும் மகாத்மாவும் – ஆன்மீக விதையில் வளர்ந்த பெரும் விருட்சம் நம் காந்தி மகான்!

மனித இனத்தில் அன்பு ஊற்றெடுக்க தன் வாழ்நாளின் அனைத்து பக்கங்களையும் பரிசோதனைக்கு உள்ளாக்கிய மகான் மகாத்மா காந்தி. முழுமையான முயற்சியே, முழுமையான வெற்றி என்கிற தாரக மந்திரத்தை நம் தேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே...

ஈழத்தமிழர் கடிதம்: புலம்பெயர் தமிழரின் நிலை!

அர்ஜன்சம்பத் அறிக்கை! ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு இருந்தால் நன்மையா அல்லது தமிழ் நாட்டில் எந்தவொரு அதிகரமுமில்லாத, ஈழத் தேசியம் பேசும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதுமா !...

resilience