சேதுபதி வம்சம்

அது 17ம் நூற்றாண்டு, வேலுநாச்சியார் வீழ்த்தபட்டு மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையினை ஆண்டு கொண்டிருந்த காலம், ஆற்காடு நவாபின் சார்பாக வெள்ளையர்கள் தமிழகமெங்கும் வரிவிதித்த காலம் அப்பொழுது இராமநாதபுர சேது மன்னர்களின் வரிசையில்...

தர்மத்தில் மனைவிக்கான மரியாதை!

ஸனாதன தர்மம் என்ற இந்து சமய சாஸ்திரங்களாகிய வேத ஆகமம் பெண்களுக்கு தரும் முக்கியத்துவை பாரூங்கள். 1) திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது. 2) மனைவி இல்லாதவன்...

இந்திய பெருஞ்சுவர்

சீனப்பெருஞ்சுவர் கேள்விபட்டிருக்கோம். ஆனால் இந்தியப் பெருஞ்சுவர் கேள்விப்பட்டதுண்டா?. இந்தியாவின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட சுவரைப் பற்றி இங்குப் பார்ப்போம். அண்டை நாடான சீனாவில் இருக்கும் பெருஞ்சுவர் குறித்து அறிந்துவைத்திருக்கும் நாம்,...

இன்றைய தமிழகத்தில் கட்டபொம்மன்!

அவன் பெரும் பேரரசன் அல்ல, மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தவன் அல்ல, ஆனால் அவனின் துணிவும் தைரியமும் மான உணர்வும் அவனை நிலைக்க செய்தது ஆம் தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ்...

கேள்வி கேட்ட தேவர் – பதில் தெரியாமல் முழித்த ஈ. வெ. ரா

( பசும்பொன் தேவர் – 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)…நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும்...

pon muthuramalinga thevar

கம்பளத்தாரை காத்த கோனார்கள்

ஓட்டப்பிடாரம் என்னும் அழகிய வீரபாண்டியபுரத்தை யாதவ குலத்தை சேர்ந்த மன்னர் அளகைக்கோன் ஆண்டு வந்தார் மன்னர் அளகைக்கோனுக்கு யாதவ குலத்தவரான முப்புலிவெட்டி சிங்கமுத்துச்சேர்வை தளபதியாக விளங்கினார் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம்...

வீரத்துறவி இராமகோபாலன் ஐயா!!

அர்ஜுன் சம்பத் இரங்கல் செய்தி! வீரத்துறவி ஐயா, திரு இராம கோபாலன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி நம் அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கக்கூடிய இந்துசமய...

Rama Gopalan Ji

மராட்டிய வரலாறு

சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின்.. அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு..ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால்...

பாரதி என்னும் ஸ்தித ப்ரக்ஞன்

ஒரு நாள் சுப்ரமணிய சிவா அவர்கள் பாரதியின் இல்லத்திற்கு வந்திருந்தார்.பாரதி திண்ணையிலே உட்கார்ந்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பாரதியின் மனைவி செல்லம்மா வெளியே வந்து சிவா அவர்களை வரவேற்றார்.பாரதி எழுதுவதை நிறுத்தவில்லை....

நானும் விழ்வேன் என்று நினைத்தாயோ

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய தமிழர் என்ற அளவுக்கு மட்டுமே, வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியும். நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட திலகரைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர் வழி நடந்த பெரும் தியாகி வ.உ.சிதம்பரனார். திருநெல்வேலி மாவட்டத்தைச்...

VOC