தொடர்ந்து சூறையாடப்படும் கோவில் சொத்துக்கள் – அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதி கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள்...