மகாராஜா ராணா பிரதாப் :ராஜபுதனத்தின் பெருமை

வணங்கா முடியான ராணா பிரதாப் சித்தூர் தலைநகரமில்லாமலே நாட்டை ஆண்டுவந்தார். மொகலாய படைகள் பிரும்மபிரயத்தனம் செய்தும் அவரை அடக்கமுடியவில்லை. மக்களும் அவரையே ராணாவாக கருதி வரி செலுத்திவந்தனர் . படைகளுடன் காட்டில் வசித்துவந்த...