இனி ‘லவ் ஜிஹாத்’ நடந்தால் 10 ஆண்டுகள் வரை கம்பி எண்ண வேண்டி வரும் – உ.பி அரசின் அதிரடி சட்டம் !

திருமணத்திற்காக மத மாற்றத்தை கையாள்வதை தடை செய்வதற்கான வரைவு சட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு இன்று (நவம்பர் 24) அன்று ஒப்புதல் அளித்தது, இதனை மீறுபவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிவகை...

தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆயர் பதவி – தி.மு.க குரல் கொடுக்காதது ஏன்.?

‘இந்து மதத்தில் சாதிக் கொடுமை இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் பிற சாதியினரால் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன.’ என்று கூறித் தான் தலித் மக்களை இந்துக்களிடம் இருந்து பிரித்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும்...

தர்மத்தில் மனைவிக்கான மரியாதை!

ஸனாதன தர்மம் என்ற இந்து சமய சாஸ்திரங்களாகிய வேத ஆகமம் பெண்களுக்கு தரும் முக்கியத்துவை பாரூங்கள். 1) திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது. 2) மனைவி இல்லாதவன்...

இந்திய பெருஞ்சுவர்

சீனப்பெருஞ்சுவர் கேள்விபட்டிருக்கோம். ஆனால் இந்தியப் பெருஞ்சுவர் கேள்விப்பட்டதுண்டா?. இந்தியாவின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட சுவரைப் பற்றி இங்குப் பார்ப்போம். அண்டை நாடான சீனாவில் இருக்கும் பெருஞ்சுவர் குறித்து அறிந்துவைத்திருக்கும் நாம்,...

இன்றைய தமிழகத்தில் கட்டபொம்மன்!

அவன் பெரும் பேரரசன் அல்ல, மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தவன் அல்ல, ஆனால் அவனின் துணிவும் தைரியமும் மான உணர்வும் அவனை நிலைக்க செய்தது ஆம் தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ்...

pon muthuramalinga thevar

கேள்வி கேட்ட தேவர் – பதில் தெரியாமல் முழித்த ஈ. வெ. ரா

( பசும்பொன் தேவர் – 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)…நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும்...

கம்பளத்தாரை காத்த கோனார்கள்

ஓட்டப்பிடாரம் என்னும் அழகிய வீரபாண்டியபுரத்தை யாதவ குலத்தை சேர்ந்த மன்னர் அளகைக்கோன் ஆண்டு வந்தார் மன்னர் அளகைக்கோனுக்கு யாதவ குலத்தவரான முப்புலிவெட்டி சிங்கமுத்துச்சேர்வை தளபதியாக விளங்கினார் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம்...

‘சிவன் சொத்து குல நாசம்’ கோவில் வருமானத்தில் கார்கள் வாங்கிய அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்!

Indic Collective அமைப்பு சார்பாக அதன் தலைவர் ரமேஷ் மற்றும் ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்துவதற்கு எதிராக...

தொடர்ந்து சூறையாடப்படும் கோவில் சொத்துக்கள் – அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதி கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள்...

உறுதியுடன் நிற்கும் இந்தியா – இறங்கி வந்து ‘சமாதானம்’ பேசும் சீனா.!

உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) ‘பிரச்சினையைக் குறைப்பது’ குறித்து சீனா ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் அதாவது, பாங்காங் த்சோவின் வடக்குக் கரையில் உள்ள...