Rama Gopalan Ji

வீரத்துறவி இராமகோபாலன் ஐயா!!

அர்ஜுன் சம்பத் இரங்கல் செய்தி! வீரத்துறவி ஐயா, திரு இராம கோபாலன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி நம் அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கக்கூடிய இந்துசமய...

மராட்டிய வரலாறு

சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின்.. அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு..ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால்...

நானும் விழ்வேன் என்று நினைத்தாயோ

பாரதி என்னும் ஸ்தித ப்ரக்ஞன்

ஒரு நாள் சுப்ரமணிய சிவா அவர்கள் பாரதியின் இல்லத்திற்கு வந்திருந்தார்.பாரதி திண்ணையிலே உட்கார்ந்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பாரதியின் மனைவி செல்லம்மா வெளியே வந்து சிவா அவர்களை வரவேற்றார்.பாரதி எழுதுவதை நிறுத்தவில்லை....

VOC

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய தமிழர் என்ற அளவுக்கு மட்டுமே, வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியும். நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட திலகரைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர் வழி நடந்த பெரும் தியாகி வ.உ.சிதம்பரனார். திருநெல்வேலி மாவட்டத்தைச்...

resilience

ஈழத்தமிழர் கடிதம்: புலம்பெயர் தமிழரின் நிலை!

அர்ஜன்சம்பத் அறிக்கை! ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு இருந்தால் நன்மையா அல்லது தமிழ் நாட்டில் எந்தவொரு அதிகரமுமில்லாத, ஈழத் தேசியம் பேசும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதுமா !...

பகுத்தறிவும் தயிர் வடையும்

பகுத்தறிவாளர் என்பவர் அறிவுபூர்வமாக சிந்தித்து, ஆதாரங்களின் அடிப்படியில் செயல்படுவார், முடிவுகள் எடுப்பார் – உணர்ச்சிகள் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல்.   ‘கடவுள் இல்லை’, ‘மத சடங்குகள் மூடத்தனம்’, என்ற நம்பிக்கை...

மகாராஜா ராணா பிரதாப் :ராஜபுதனத்தின் பெருமை

வணங்கா முடியான ராணா பிரதாப் சித்தூர் தலைநகரமில்லாமலே நாட்டை ஆண்டுவந்தார். மொகலாய படைகள் பிரும்மபிரயத்தனம் செய்தும் அவரை அடக்கமுடியவில்லை. மக்களும் அவரையே ராணாவாக கருதி வரி செலுத்திவந்தனர் . படைகளுடன் காட்டில் வசித்துவந்த...