2050ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகுமா இந்தியா?

வரும் 2050 ஆண்டு ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறும் என்று லான்செட் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. நாடுகளில் வேலை செய்யக்...

ஒன்றியத்துக்கு ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி

நாடு முழுவதும் 1,240 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டில்,...

சென்னை புதுச்சேரி இடையே Sea Plane சேவை?

தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். புதுச்சேரியில் தேசிய‌நெடுஞ்சாலை 45-Aல் உள்ள...

‘திராவிட’ மாயை – உண்மையும் கட்டுக்கதைகளும்.!

திராவிட மாயையை அகற்றுவோம். ‘திராவிட’ அல்லது ‘திராவிடம்’ என்ற சொல் இன்றைய தமிழ்நாட்டின் பகுதிகளை மட்டும் தனித்துவமாகக் குறிக்கும் ஒன்றல்ல. ‘திராவிடம்’ என்பது மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியைக் குறிக்கும் புவியியல் சொல்...

மத்திய அரசு கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டத்தினால் 99 சதவீதம் திறந்த வெளி கழிப்பிடம் ஒழிப்பு.!

மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தினால் அதிகமான நகரங்களில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளத்தாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த...

சீனாவைப் போற்றி முழுப்பக்கக் கட்டுரை – தி இந்து நாளிதழ் குழுவை விசாரிக்கக் கோரிக்கை.!

இந்தியா- சீனா இடையே லடாக்கில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில் ‘தி இந்து’ நாளிதழுக்கு சீனாவிலிருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்று விசாரிக்க Legal Rights Observatory உள்துறை அமைச்சகத்தைக்...

விளம்பர மோகத்தில் கனிமொழியை வரவேற்க தி.மு.கவினர் வெடித்த பட்டாசு காரணமாக தீப்பற்றிய குடிசை.!

இப்போது விளம்பர மோகத்தில் அதிகம் பித்து பிடித்து அலைவது தமிழக அரசியலில் தி.மு.க மட்டுமே, மக்களிடத்தில் பெரிதாக நல்ல பெயர் இல்லை என்றாலும் எப்படியாவது விளம்பரடுத்தியாவது அந்த நல்ல பெயரை எடுத்துவிட வேண்டும்...

ஹரியானா: இந்து மதத்திற்குத் திரும்பி வந்த முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர்.!

 ஹரியானாவைச் சேர்ந்த 35 நபர்கள் உள்ளடக்கிய 6 முஸ்லீம் குடும்பங்கள் திரும்பவும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர். ஹரியானா தம்தான் ஷைப் கிராமத்தைச் சேர்ந்த 35 உறுப்பினர்களும் ‘கர் வாப்சி’ செய்து தங்கள் முன்னோர்களின்...

தன்னலமற்ற தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள்.!

விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மையார். அன்றைய காலகட்டங்களில் காமராஜர் பொது கூட்டங்களில் அதிகமாக கலந்துகொண்டார். அதுவே பிற்காலத்தில்...

மந்திரமும் மகாத்மாவும் – ஆன்மீக விதையில் வளர்ந்த பெரும் விருட்சம் நம் காந்தி மகான்!

மனித இனத்தில் அன்பு ஊற்றெடுக்க தன் வாழ்நாளின் அனைத்து பக்கங்களையும் பரிசோதனைக்கு உள்ளாக்கிய மகான் மகாத்மா காந்தி. முழுமையான முயற்சியே, முழுமையான வெற்றி என்கிற தாரக மந்திரத்தை நம் தேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே...